நல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச பாரம்பரிய நிகழ்வான புதிர்தினம் இன்று (08.02.2017) காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு நல்லூரில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று அதாவது மண்ணில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்த்தர்களிற்கு வழங்குவார்கள்.
இந்த நிகழ்வானது 283வது வருடமாக நடைபெறுவது குறிப்பிடதக்கது.